Tuesday, February 3, 2009

OM MURUGA குருவே சரணம்


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !!!

குரு தசை நடந்தால் இந்த மந்திரத்தை உச்சரிக்க குருவின் அருள் கிட்டும்.

ஓம் முருகா

No comments:

Post a Comment