
பஞ்சபூத ஸ்தலங்கள்
சிதம்பரம் -ஆகாயம்
திருவண்ணாமலை - நெருப்பு
திருவானைக்காவல் - நீர்
திருகாளஹஸ்தி - வாயு
காஞ்சிபுரம் - மண்
நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது என்பது நாம் அறிந்ததே, நம் முன்னோர்கள் பஞ்சபூதங்களுக்கும் தனி தனியே கோயில்கள் அமைத்து வழிபட்டனர். மேலே பஞ்சபூத கோயில்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நமது உடலில் இதன் சம நிலை பாதிக்க பட்டு இருப்பது ஜாதகத்தின் வாயிலாக அறிய முடிகிறது. அதனை சம நிலை படுத்த மிக எளிய வழி முறைகள் உள்ளன.
பஞ்ச பூத கோயில்கள் பற்றி விரிவாக. பல அறிய விஷயங்களை பற்றி பின்னர் இங்கு எழுத உள்ளேன்.
No comments:
Post a Comment